










செப்டம்பர் 2009 16 17,18, ஆகிய மூன்று நாட்கள் பெங்களூரில் உள்ள ECC யில் தெனிந்திய ஆதிவாசிகள் நடைபெற்றது அதில் டாக்டர் பிஜாய் ,டாக்டர் கிருஸ்ணன், மேலும் விடுதலை இறையியல் குறித்தும், ஆதிவாசிகளுக்கான விடுதலை இறையியல் குறித்தும் (மோகன் மதுரை இரையியல் கல்லூரி) மிசோரோம் மாநிலத்திலிருந்து ஒரு இறையிலாரும் கருத்தாளர்களாக கலந்துகொண்டனர்
தமிழ்நாடு கர்நாடக கேரள ஆந்திரா ஆகிய ,மாநிலங்களில் இருந்து ஆதிவாசி தலைவர்களும் மத நம்பிக்கையாளர்களும் தன்னார்வ நிறுவனங்களும் செயல்பாட்ட்ளர்களும் கலந்துகொண்டனர்
அதில்
தமிழ்நாடு கர்நாடக கேரள ஆந்திரா ஆகிய ,மாநிலங்களில் இருந்து ஆதிவாசி தலைவர்களும் மத நம்பிக்கையாளர்களும் தன்னார்வ நிறுவனங்களும் செயல்பாட்ட்ளர்களும் கலந்துகொண்டனர்
அதில்
- அட்டவணைப்படுத்தப்பட்டபழங்குடிகள்என்பதர்க்குஆதிவாசிகள்/தொன்மை மக்கள் என்று மட்டுமே அழைக்கப்படவேண்டும்
ஆதிவாசிகள் சென்ஸஸ் சரியான முறையில் நடக்க அரசு ஏற்பாடு செய்தல் - வனச்சட்டத்தை அமுல்படுத்தல்
- PESA சட்டத்தை அமுல்படுத்தல்
- வாழ்வாதரம் கல்வி மருத்துவம் உறுதிப்படுத்தல்