Monday, October 12, 2009

Visitor


தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் மற்றும் ஆராய்சி நிலையத்தின்(திருப்பூர்) இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் செல்வராஜ் அவர்கள அக்டோபர் பத்தாம் தேதி ஆதியின் மாடல் திட்டமான நாட்டுக்கோழி வளர்ப்பு பயனாளியை சந்தித்து ஆலோசனையும் விவரமும் கேட்டறிந்தார்